Publisher: உயிர்மை பதிப்பகம்
ஆண் – பெண் உறவின் பல்வேறு பரிணாமங்கள் அந்தந்த காலத்தை சார்ந்து வெளிப்படுபவையே! ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்பதும், ஒரு பெண் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதும் அந்தந்த தனி நபரை பொறுத்தது என்றாலும் கூட, அது அவர்கள் வாழும் காலத்தின் சமூக, கலாச்சார, பண்பாட்டு, பொருளாதார சூழலுடன் ந..
₹133 ₹140
Publisher: உயிர்மை பதிப்பகம்
யாரெல்லாம் அவமானங்களுக்குத் தயாராகிவிடுகிறார்களோ அவர்கள் காதலுக்குத் தயாராகிவிடுகிறார்கள். அவமானங்களைத் தாங்கமுடிகிறவர்களால்தான் ஒரு காதலைத் தாங்க முடியும். தாங்க முடியாதவர்கள் சுய அழிவின் பாதையில் தண்டவாளங்கள்மேல் நடந்து செல்கிறார்கள். ஒரு அன்பு மலரும்போதே அதில் நிராகரிப்பின் அவமானங்கள் நறுமணம்போல ..
₹285 ₹300
Publisher: உயிர்மை பதிப்பகம்
யுவகிருஷ்ணாவின் கதைகள் அன்றாட வாழ்வின் அபத்தங்களையும் விசித்திரங்களையும் பேசுகின்றன. மணிதர்கள் தங்கள் ஆசைகளுக்காகவும் கனவுகளுக்காவும் உருவாக்கிக்கொள்ளும் வழிமுறைகளை அங்கதத்துடனும் அவாரசியத்துடனும் எழுதிச் செல்கிறார். வினோத நாடகங்களின் பாத்திரங்களாக மணிதர்கள் மாறும் காட்சிகளை வெத நேர்த்தியாகச் சித்தி..
₹114 ₹120
Publisher: உயிர்மை பதிப்பகம்
காந்தளூர் வசந்தகுமாரன் கதை‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலகட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை ‘கட் அவுட்’ பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாகப் படைக்க முயற்சி செய்துள்ளேன்; இதில் தெரியும் சரித்தி..
₹238 ₹250
Publisher: உயிர்மை பதிப்பகம்
தமிழ் திரை வரலாற்றில் சில அரிய கண்டுபிடிப்புகளையும், முன்னேற்றங்களையும் இந்த கட்டுரைகள் உள்ளடக்கியுள்ளன. இந்திய சினிமா வரலாற்றிலும் சில மாற்றங்களைக் கோரும் இந்தக் கட்டுரைகள் உயிர்மை, காலச்சுவடு ஆகிய இதழ்களில் வெளியானவை. தீவிரமான ஆர்வமும், தேடலுமே இக்கட்டுரைகளை சாத்தியப்படுத்தியுள்ளது. அரிய, புதிய தக..
₹152 ₹160
Publisher: உயிர்மை பதிப்பகம்
காந்தியுடன் இரவு விருந்திற்குச் செல்கிறேன்நாம் வாழும் காலத்தின் மேல் பைசாசங்களின் நிழல்கள் விழுந்திருக்கின்றன. நாம் பேரழிவுகளின் சாட்சியங்களாக வெட்டவெளிகளில் நின்று கொண்டிருக்கிறோம். அச்சமும் இருளும் எங்கெங்கும் நம்மை ஆள்கின்றன. எளிய மனிதர்கள் அவர்களது வீழ்ச்சியின் அதலபாதாளங்களை நோக்கிச் செலுத்தப்பட..
₹304 ₹320
Publisher: உயிர்மை பதிப்பகம்
நேசமித்ரனின் கவிதைகள் அதீத புனைவுத்தன்மைகொண்ட படிமங்களால் ஆனவை. விசித்திரங்கள் நிரம்பிய இவரது சித்தரிப்புகள் வாசகனின் கற்பனையையும் தீவிர வாசிப்பையும் வேண்டி நிற்கின்றன. மொத்த உலகையும் கார்ட்டூன் சித்திரங்களின் படிமமாக்கும் இந்த கவிதைகள் நவீன கவிதையின் இன்னொரு பரிமாணத்தை சுட்டி நிற்கின்றன...
₹48 ₹50
Publisher: உயிர்மை பதிப்பகம்
நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் செயல் எழுச்சித் தருணத்தில் ஒருபோதும் மறக்க முடியாத வாழ்வனுபவமாக மாறும் நேர்த்தியான சில கவிதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். சீனு ராமசாமி தனது கவிதையாக்கத்தில் அடைய விரும்புவதும் இதைத்தான் என்று ஊகிக்கிறேன். - சுகுமாரன்..
₹76 ₹80
Publisher: உயிர்மை பதிப்பகம்
மாற்றுத்திறனாளிகளை அவர்களுடைய உடலைக் கடந்து அவர்களுடைய தன்னிலையை, உளவியலை, சமூகம், உறவு, சட்டம், ஊடகங்கள் சார்ந்து எழும் பிரச்சினைகளை, அவர்களுடைய உலகில் கடவுளுக்கும் மதத்துக்கும் அறத்துக்குமுள்ள இடத்தை அறிமுகப்படுத்துகிற இது தமிழில் இவ்வகைமையில் வெளியாகும் முதல் நூலாகும். இது ஒரு கோட்பாட்டு நூல் அல்..
₹219 ₹230